இப்பதிவு பற்றி...

வணக்கம் நண்பர்களே!

DSC00773 4என் பெயர் சபரிநாதன். நான் ஒரு கணிப்பொறி வல்லுனர்.

இயல்பாகவே தமிழர்களுக்கு இருக்கும் கலாசார பெருமையின் பால், இப்பதிவு எழுத நேர்ந்தது. நம்முடைய தொன்மையான நாகரீகம் பல அறிவியல் மற்றும் நுண்கலைகளை பெற்று இருந்தது.

    1. இரசவாதம் (Chemistry)
    2. மனோதத்துவம் (Psychology)
    3. சித்த மருத்துவம் (Indian medicine)
    4. சோதிடம் (Indian astronomy)
    5. சிற்பகலை
    6. ஓவியகலை

இவை பல நூற்றாண்டுகள் பழைமையானவை. இக்காலத்திற்கு ஏற்றவாறு புது கருத்துக்கள்/மாற்றங்கள் செய்ய பட வேண்டியவை என்பவற்றில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் இன்று இவற்றில் பெரும்பான்மை பலவித காரணங்களால் அழியக்கூடிய நிலையில் உள்ளன. இவற்றின் சிறப்புக்களை எனக்கு தெரிந்த வகையில் எடுத்துரைப்பதே இப்பதிவின் நோக்கம் ஆகும்.

இப்பதிவு குறித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாமல் எழுதுங்கள்.

நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)