இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விக்கி லீக்ஸில் இந்தியா தொடர்பான புது தகவல்கள்

விக்கி லீக்ஸ் “தி க்ளோபல் இண்டெலிஜென்ஸ்” எனும் தனியார் உலக புலனாய்வு அமைப்பின் ஈமெயில்களை 2012லேயே வெளியிட்டிருக்கிறது. இவ்வமைப்பு யுஸ் மட்டுமல்லாது பல பன்னாட்டு நிறுவன அமைப்புகளுக்கும் புலனாய்வு செய்து வந்துள்ளது.

முக்கியமாக பாகிஸ்தான், இந்தியா இடையிலான பல இராணுவ, பயங்கரவாத இரகசியங்களும் வெளிவந்துள்ளன. இது குறித்து எந்த பத்திரிக்கையும் செய்தி வெளியிடாதது ஆச்சரியமே ! இவற்றை கீழ்கண்ட இணைய தளத்தில் பார்வையிடலாம்.http://search.wikileaks.org/gifiles/?viewemailid=1688492
//On Monday February 27th, 2012, WikiLeaks began publishing The Global Intelligence Files, over five million e-mails from the Texas headquartered "global intelligence" company Stratfor. The e-mails date between July 2004 and late December 2011. //

//They reveal the inner workings of a company that fronts as an intelligence publisher, but provides confidential intelligence services to large corporations, such as Bhopal's Dow Chemical Co., Lockheed Martin, Northrop Grumman, Raytheon and government agencies, including the US Department of Homeland Security, the US Marines and the US Defence Intelligence Agency. The emails show Stratfor's web of informers, pay-off structure, payment laundering techniques and psychological methods.//


போபால் போராட்டகாரர்களை வேவு பார்த்ததற்கான செய்தி
//Stratfor, the US intelligence analysis firm, was hired by Dow Chemical to spy on activists protesting against the 1984 Bhopal gas leak, revealed WikiLeaks on Monday.//


குறிப்பாக பாகிஸ்தானின் அணுகுண்டுகள் பற்றிய விவாதம் முக்கியமானதாக கருத படுகிறது.
On 5/17/2011 11:50 AM, Kamran Bokhari wrote: They are obsessed with the idea that U.S. is out to de-nuclearizethem. So this will be the most heavily guarded secret in thecountry.

On 5/17/2011 11:33 AM, Fred Burton wrote: Yes But, we don't know know where the nukes are located on any givenday. The Pakis have not disclosed that data since 9-12-01. 

On 5/17/2011 10:31 AM, Chris Farnham wrote: Do we know how many they have? Without that knowledge asking where they are is useless. From: "Fred Burton" To: "Secure List" Sent: Wednesday, 18 May, 2011 1:15:25 AMSubject: Paki Nukes

Unless the Pakis disclose the locations of their nukes, wewill keepthem in a headlock on aid. We have no idea where they are.

பின்லேடனின் உடல் கடலுக்குள் எறியப்படவில்லை எனும் விவாதம்

//An email involving a Stratfor analyst stated that it had been determined that up to 12 officials in Pakistan's Inter-Services Intelligence (ISI) agency knew of Osama bin-Laden's safe house.[10] Another email indicated that Stratfor Vice President Fred Burton had knowledge of the killing of bin Laden, and that the body was not dumped at sea, but rather sent to Dover Air Force Base in the United States.[11] This further fueled doubts about the US Government's account of the killings.[12]//

இந்திய நகரங்களில் நிலங்களின் விலைகள் கருப்பு பணம் கொண்டு ஊதி பெருக்க பட்டுள்ளதாக வர்ணித்தல்
//The real estate sector is extremely overblown. Prices rose more than 400percent in some cases, but half of this is black money. It will take a fewyears at least for the real estate market to really see an effect becauseright now it cant be leveraged. Only when growth really starts to slow andppl are unable to cover these investments will we see the real estatemarket get hit (this is very true. property prices have skyrocketed inIndia and most of this is from black money)//

இந்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை தகவல் மூலமாக வர்ணித்தல்
//I need some time to talk to my contacts -- that would include JS (PAI) and JS (Americas), JS (Europe) in the MEA. I will also be tapping my contacts in Indian int agencies for this. One crucial contact I would be exploring is my good friend for 12 years, Jaipal Reddy, union minister for petroleum and natural gas. //

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ க்கு எதிரான புலானாய்வு போர் என வர்ணித்தல் 
//This Mail is from september 2011 and it is about the CIA and the ISI (Pakistan military Intelligence Agency = Inter-Services Intelligence) in Pakistan and it is about the opressing power of the USA in that country. Stratfor Member comments on this Insight View are like: “I find it more interesting that the Agency has declared an internal intelligence war on ISI” and more on that below on the EMail: “Nobody is trusted.” furthermore they say the “CIA” is using “Moscow Rules.” against Pakistan and the ISI.//

//There was a conversation that Islamabad facilitated in the UAE betweenDC and the Haqqanis but then these guys turned around and engaged in aseries of attacks. But the Pakistanis aren’t willing to take actionagainst them. Spoke with Mullen who told me he has been lied to by hisPak counterparts.

On the Pakistani side, the problem is that they deeply mistrust theAmericans and suspect that the U.S. is going behind its back andcutting its own deals with the insurgents. Look at how Tayyeb Agha ismissing after the revelations that the U.S. was dealing with him toreach Mullah Omar. I am getting the sense that the United States hasdecided to coerce Pakistan into compliance.//

இந்திய வல்லரசு கனவு கேள்விகுறி என விமர்சனம்
//If India cannot effectively shape the course of events in its own "immediate neighborhood," how can it credibly lay claim to its great power aspirations at home or abroad?//

பனிப்போருக்கு பின்னான இந்திய இராஜாங்க உறவு மேலாண்மை குறித்த பாராட்டு
//'Neat Balancing Act' Between Russia, US//The India-US defence relationship has progressed slowly in view of theweight of the past marred by sanctions, technology denials, targeting ofIndia's strategic programmes, arming of Pakistan etc.//

ஒரு பல்கலை கழகமும் அதன் நிர்வாக சீர்கேடுகளும்


எனக்கு தெரிந்து தமிழகத்திலேயே மட்டமான பல்கலை கழகம் என ஒன்று இருந்தால் அது சேலத்தில் உள்ள ஒரு (?) பல்கலை கழகமே. (சமீபத்தில் அங்கு பயிற்றுவிக்க ஒரு பட்ட படிப்பிற்கு அங்கீகாரமே கிடையாது என டி.இ.டி அறிவித்து விட்டது படித்தவர்களுக்கு ஆண்டுகள், பணம், முயற்சி, உடலுளைப்பு என அணைத்தும் பட்டை நாமம்) அதற்கு பிறகு தாராளமாக சிதம்பரத்தில் உள்ள ஒரு (??) பல்கலை கழகத்திற்கு இரண்டாம் இடம் கொடுக்கலாம். அவர்களின் வேலை செய்யும் திறன் அப்படி.

அங்கு படிப்பவர்களின் எண்ணிக்கை, வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் சமம் என்று ஒருவர் கிண்டலாக சொன்னார். சரி நல்லது தானே எல்லா வேலைகளையும் உடனுக்குடன் முடியும் என நிணைத்தீர்கள் எனில் அது தான் தவறு.  அங்கு வேலை இல்லாதவர்களுக்கு அங்கு வெட்டி வேலைகள் “உருவாக்க படுகின்றன” போல. இன்னும் கணிணி மயமாக்க படாத ஒரே  பல்கலை கழகம் தமிழகத்திலேயே ”இது”வாக தான் இருக்கும். அங்கு சென்ற போது வேலை செய்பவர்கள் அணைவரும் பேப்பர் மலைகளுக்கு நடுவே உட்கார்ந்து கொண்டிருந்தனர். அந்த தகவல் களஞ்சியத்தை நிர்வகிப்பது தான் அவர்களுக்கு வேலை போல. ஒரு சிறந்த கணிணி மையம் 1 நிமிடத்தில் செய்ய கூடிய வேலைகளை 2 மாதம் செய்வது தான் அவர்களது ”சீரிய பணி”.

என் சோக கதைய கேளு தாய் குலமே :( !!

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இப்பல்கலைகழகத்தில் ஒரு பட்ட படிப்பை படித்து எல்லா பரிட்சைகளிலும் தேறினார். எல்லா கட்டணங்களும் கட்டிய பிறகும் சர்டிபிகெட் வரவில்லை. உள்ளூர் பயிற்சி மையத்தை பலமுறை அணுகிய பிறகும் அவர்களிடம் தேவையான தகவல் இல்லை. முதல் 6 மாதம் ”எங்க  பல்கலை கழக வழக்கமே 6 மாதத்திற்குள் சர்டிபிகெட் கொடுப்பது தான் பொறுமையா இருங்க” எனும் பதில் பெருமிதமாக வந்தது.

பிறகு ஒவ்வொரு முறையும் சிதம்பரத்திற்கு போன் செய்து தான் விசாரிப்பார்கள். ஒரு முறை மழை அதனால் சிதம்பரத்தில் இண்டெர்நெட் வேலை செய்யவில்லை என பதில். பிறகு ஊழியர்கள் வேலை நிறுத்தம் என பதில் என ஒவ்வொரு முறையும் ஒரு சுவாரஸ்யமான, ஆனால் மட்டமான, காறி துப்ப கூடிய வகையில் ஒரு பதில்.

கடைசியாக அவர்களின் மாபெரும் தகவல் களஞ்சியத்தில் கண்டுபிடித்து 50 ரூபாய் கட்டணத்தில் நிலுவை என்று பதில் வந்தது. அது எப்படி ரூ 50 மட்டும் நிலுவை வருமாறு ஒரு பீஸ் இருக்கும் என புரியவில்லை. அதை பற்றி கேட்பதற்கும், திரும்ப பதில் வருவதற்கும் தகுந்த ஜந்துகள் இருக்கும் என நம்பிக்கையை இழந்து விட்டதால் கேள்வி ஏதுமின்றி 50 ரூ டிடி எடுத்து அனுப்பினேன்.

உடனே சர்டிபிகெட வந்திருக்குமே என நிணைத்தால் அது தான் தவறு. வழக்கமான பதில் “2 மாதத்திற்குள் கண்டிப்பாக வந்து விடும்”  என பொறுமை காக்க சொன்னார்கள். 2 மாதம் கழித்து டிசி மட்டும் வந்தது  டிகிரி சர்டிபெட் நஹி.

மறுபடியும் உள்ளூர் படிப்பு மையத்திற்கு படையெடுப்பு. மறுபடியும் தகவல் தோண்டல்கள். கடைசியாக ஒரு முடிவு செய்து ஒரு தீர்க்கமான பதில் சொன்னார்கள். “சார் எங்களுக்கு சரியா தெரியல. நீங்க நேரடியாக சிதம்பரம் போய் பாருங்க உடனேயே பிரச்சிணைகளை சரி செய்து சர்டிபிகெட் வாங்கி வந்து விடலாம்” என பெருமிதத்துடன் சொன்னார்கள்.

”நாயுக்கு வாழ்க்கை பட்டால் சேர்ந்து குலைச்சு தான் ஆகணும்” எனும் பழமொழியை நிணைவு படுத்தி கொண்டு மனதை திடப்படுத்தி கொண்டு சிதம்பரமும் சென்று பார்த்த அனுபவத்தின் போது தான் மேற்கண்ட ஒரு தெளிவான முடிவிற்கு வந்தேன்.

சரி போய் பார்த்த பிறகாவது பிரச்சிணை முடிவிற்கு வந்து விட்டது என நிணைத்தால் அது தான் இல்லை.

1. தகவல் மையத்தில் சேவைக்காக 5 பேர் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் மட்டும் காத்திருக்கும் நூற்றுகணக்கானவரை  ஒரே வரிசையில் நிற்க வைத்து சிடுசிடுப்புடன் கண்ட படி எரிந்து விழுந்து சேவை செய்வார். மற்ற அணைவரும் அவரின் சேவையை பார்த்து வியந்து கொண்டும், நாளிதழ்கலின் செய்தியை வாசித்து கொண்டும் சேவை செய்வார்கள்.

2. உண்மையில் அவரிடம் பிரச்சிணைகளை தீர்க்க தேவையான எந்த தகவலும் இருக்காது. 1, 2ம் மாடியில் இருக்கும் காகித மேலாண்மை வாதிகளிடம் தான் இருக்கும். எழுதி வாங்கிய தகவல்களை மேலேயும் கீழேயும் கொண்டு சேர்க்க ஓட மட்டும் ஒருவர் இருக்கிறார். (இத்தணைக்கும் அவர்களுக்கு நடுவே இண்டர்காம் போன் வசதி உண்டு).

3. டிசி நிர்வாகம் செய்யும் குழு வேறு, டிகிரி சான்றிதல்  நிர்வாகம் செய்யும் குழு வேறு எனவே நீங்கள் பணம் கட்டியது எங்களுக்கு தெரியவில்லை என சொல்லி உடனேயே தற்காலிக டிகிரி சான்றிதல் அளிக்க பட்டது.

4. அதன் பிறகு நடந்தது தான் உச்ச கட்ட கொடூரம். கன்சாலிடேடட் மதிப்பெண் சான்றிதழ் கேட்ட போது உங்களின் மதிப்பெண் சான்றிதல்கள் அணைத்தையும் நகல் எடுத்து தறுமாறு கேட்டனர். ஏனெனில் அவர்களிடம் ஒரு மாணவர் அதே பல்கலைகழகத்தில் எடுத்த மதிப்பெண் தகவல்கள் கூட இல்லை போல. அல்லது எடுத்து கொடுக்க துப்பு இல்லை.

5. சரி போகட்டும் என கான்வகேசன் சான்றிதழ் கேட்ட போது அந்த மனுவை நேரடியாக வாங்க கூட மறுத்து விட்டனர். ஒரு பெட்டியில் போடுங்கள் தேவையான நடவடிக்கை “உடனே” எடுக்க படும் என பெருமிதமாக பதில் வந்தது.

6. ந”ம்ப்ப்”பி பணம் கட்டிய இரசீதையும் மனுவையும் பெட்டியில் போட்டு விட்டு வந்து இரண்டு வாரமாகிறது இன்னும் சான்றிதழ்  வரவில்லை. நேற்று சிதம்பரத்திற்கு நேரடியாக தொலைபேசியில் கேட்ட போது கிடைத்த பதில் “பெட்டியில் போட்டு இரண்டு வாரம் தானே ஆகிறது சான்றிதழ் வர இரண்டு மாதம் வரை ஆகும் பொறுமையாக இருங்க” என கடுகடுப்புடன் தொடர்பு துண்டிக்க பட்டது.

சுபமஸ்து...து..து...து...

கூடுதல் தகவல்
கான்வகேசன் சான்றிதழ் பணம் கட்ட வரிசையில் நின்ற போது, 25 வயதுள்ள சில மாணவர்கள் அதே பல்கலை கழகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் பேராசியரை ஆபாசமாக வசை மொழியில் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். விசாரித்த போது அம்மாணவர்கள் Phd படிக்கிறார்களாம் (எதிர்கால பேராசிரியர்கள் ?) ஃபீஸ் செமஸ்டருக்கு 1,10,000ருபாய். :(

இந்திய முஸ்லிம் சகோதரர்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதற்கு காந்தி காரணமா ?


இந்திய முஸ்லிம்கள் கல்வியை புறக்கணித்ததற்கு/பின் தங்கியதற்கு, சுதந்திர போராட்டத்தின் போது  காந்தியின் பேச்சை கேட்டதனால் தான் என்று சமீபத்தில் புதிய தலைமுறை தொலைகாட்சியில் பொய் பேசிய மததலைவருக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். 


பாகிஸ்தானிய பத்திரிக்கையில் வெளியானது இந்த கட்டுரை. இதை எழுதியவர் பாகிஸ்தானிய யுனிவர்சிட்டியில் இயற்பியல் பேராசிரியராக பணியாற்றுகிறார். //The writer retired as professor of physics from Quaid-e-Azam University, Islamabad//

அக்பருக்கு பிறகு வந்த கால கட்டத்தில்,  200 வருடத்திற்கு முன்பே, அறிவியல்/பகுத்தறிவிற்கு எதிராக முக்கிய  மத தலைவர்களால்விதிக்கப்பட்ட பத்வாக்களால் எவ்வாறு கணிதம், அறிவியல் பாடங்கள் புறக்கணிக்க பட்டன, மத போதணைகள் மட்டும் கற்பிக்க பட்டன என்று விளக்குகிறார்.

பாகிஸ்தானிய பிரிவினையின் பிதாமகர்களான (சையித், இக்பால் எனும் இருவரையும் ஒப்புவமை செய்து பிற்போக்கான இக்பால் என்பவர் எவ்வாறு முன்னிலை படுத்த படுகிறார், அதனால் எவ்வாறு முஸ்லிம்கள் கல்வியினமையால் அவதி படுகின்றனர் என்று விவரிக்கிறார்.



இதை வெளியிடுவதற்கு காரணம் பெரும்பாண்மை இந்திய முஸ்லிம் சகோதரர்கள் தங்களின் பிற்போக்கிற்கு உண்மையான காரணமான மத வெறியர்களை அடையாளம் கண்டு புறக்கணித்து அறிவியல் படித்து அறிவு பூர்ணமாக சிந்திக்க வேண்டும் எனும் ஆவலே.



//It was a difficult enterprise to take on. The period after the end of Emperor Akbar’s reign had been one of unbroken anti-science and anti-rationalist conservatism. Some 200 years before Sir Syed, Sheikh Ahmed Sirhindi and other influential religious figures had issued fatwas against mathematics and the secular sciences, and demanded that the education of Muslims be limited to religious books. Initially Sir Syed was also inclined to this point of view but, following his gradual transformation during the 1850s, he rejected this view and challenged his contemporaries.


In Tahzib-ul-Akhlaq, he writes: “Yes, if the Mussulman be a true warrior and thinks his religion correct, then let him come fearlessly to the battleground and do unto Western knowledge and modern research what his forefathers did to Greek philosophy. Only then shall our religious books be of any real use. Mere parroting and praising ourselves will not do.” (“Apnay moon mian mithoo kahney say koee faida nahin”)



In his mind, the way forward was clear: Indian Muslims must learn the English language, practice the scientific method, accept that physical phenomena are explainable by physics only, and support British imperial rule against the rule of Mughals (who had by then sunk into decadence and depravity). This last piece of advice made him a target of bitter ridicule by secular nationalists such as Jamaluddin Afghani.//


//In the battle for Pakistan’s soul, Sir Syed’s rational approach ultimately lost out and the Allama’s call on emotive reasoning won. Iqbal said what people wanted to hear — and his genius lay in crafting it with beautifully chosen words. Unfortunately, his prescriptions for reconstructing society cannot help us in digging ourselves out of a hole.//

கூடங்குளம்

மின்சார உற்பத்தி முக்கியமான இக்கால கட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சில பகுதிகளுடன் இணையத்தில் உள்ள சில் ஆதாரங்களையும் இதனுடன் இணைத்துள்ளேன்

நன்றி


இன்றைய சூழலில் அணுமின்நிலையம் அன்றி வேறு என்ன வழி இருக்கிறது?

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தை ஒப்பிட இழக்கும் மின்சாரம் அதிகம். இவ்விரண்டையும் சமாளித்தாலே இந்தியாவின் மின்தட்டுப்பாடு பெருமளவுக்கு நீங்கிவிடும் என்பதே நடைமுறை உண்மை.
இந்தியாவின் மின்சாரத்துறையில் மிகப்பெரிய சிக்கலே மின்கடத்தும்போது ஏற்படும் இழப்புதான். உலகிலேயே மின்கடத்தல் இழப்பு மிக அதிகமாக உள்ள தேசம் இந்தியாதான் என உலக ஆற்றல் கழகம் [World Resources Institute] கூறுகிறது. உலக அளவில் அதிகசராசரி என்பது 7 சதவீதம். இந்தியாவில் இது 30 முதல் 40 சதவீதம் வரை. பல இடங்களில் 60 சதவீதம் வரை

இன்னொன்று இந்தியாவில் மின் திருட்டு விகிதம் உலகிலேயே மிக அதிகம். இந்திய அரசு அறிக்கையின்படி அது 42 சதவீதம் வரை.

ஆதாரங்கள்
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://news.bbc.co.uk/2/hi/business/4802248.stm
http://www.thehindubusinessline.in/2005/12/03/stories/2005120303300900.htm
http://industrytracker.wordpress.com/2010/08/26/td-losses-in-india-aggravate-the-power-problem/
http://cleantechindia.wordpress.com/2008/07/16/indias-electricity-transmission-and-distribution-losses/

 அணு உலைகளால் ஏற்படும் செலவீனங்கள்

அணு உலைகளை அமைப்பது நாட்டின் ராணுவ ரகசியங்களுடன் கலந்துள்ளது என்பதனால் அதன் கணக்குகள் எப்போதுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றில் உள்ள ஊழல்கள் வெளியே வருவதில்லை.

இந்தியாவின் எந்த அணு உலையும் அதன் முழுத் திறனுடன் தொடர்ந்து செயல்பட்டதில்லை. அவை உருவாக்கிய மின்சாரத்துக்கு அவற்றுக்கான செலவினங்களை வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு விலை போட்டால் இந்தியாவில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தின் ஐம்பது  மடங்கு விலை ஆகும் என சொல்கிறார்கள்.


இந்தத் தொகை [ கூடங்குளம்] இருந்தால் போதும் இந்தியாவில் கால்வாசி மின்கடத்திகளை நவீனப்படுத்திவிடமுடியும். கூடங்குளம் நமக்கு அளிக்கும் மின்சாரத்தை விட இருபது மடங்கு மின்சாரத்தை சேமிக்கமுடியும். அதை நம் அரசுகள் செய்வதில்லை.



கூடங்குளம் அணுஉலையின் மோசமான நிலை
புக்குஷிமா அணுஉலை கூடங்குளம் அணுஉலையை விடப் பலமடங்கு ’பாதுகாப்பா’னது. மக்கள் இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டது. ஆனால் கூடங்குளம் மக்கள் நெருக்கம் மிக்க கடற்கரையில் உள்ளது. அதே அளவுக்கு அபாய வாய்ப்புள்ள நிலநடுக்கப்பாதையில் உள்ளது.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் நகரத்தில் இருந்த அணு உலை விபத்துக்குப்பின்னர் அந்த சூத்திரம் கொண்ட எல்லா அணு உலைகளையும் மூட ருஷ்யா முடிவெடுத்தபோது அதில் ஒன்றை இந்தியாவுக்கு பலகோடி ரூபாய் விலைக்கு விற்றது.

2004ல் நடந்த சுனாமியின்போது கூடங்குளத்தில் பெரும்பாலான கட்டுமானங்கள் பாதிப்படைந்தன. ஆகவேதான் இந்த அணுஉலையின் கட்டுமானங்கள் இவ்வளவு தாமதமாயின. பலபகுதிகளை மீண்டும் கட்டினார்கள் என்பது செயல்பாட்டாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே அணு உலைகள் என்பவை இந்தியா போன்ற நாட்டுக்குத் தேவை இல்லை. அவை இந்நாட்டின் செல்வத்தை வளர்ந்த நாடுகள் கொள்ளையடிக்கும் வழிகள் மட்டுமே. அவற்றின் ஆபத்து மட்டுமே நமக்கு எஞ்சுகிறது.


இந்திய அரசின் மோசமான அணு உலை கொள்கைகள் 

இந்திய அரசின் அணு உலை கொள்கைகள் மோசமாக இருப்பதாக அணு மின்சாரத்தை ஆதரிக்கும் இணைய தளமே கருத்து கூறி இருக்கிறது. http://world-nuclear.org/info/inf53.html
On 10 September 2008 the government assured the USA that India "shall take all steps necessary to adhere to the Convention on Supplementary Compensation (CSC)". Under existing Indian legislation, foreign suppliers may face unlimited liability, which prevents them from taking insurance cover, though contracts for Kudankulam 1&2 exclude this supplier liability.

However, after compensation has been paid by the operator (or its insurers), the bill allows the operator to have legal recourse to the supplier for up to 80 years after the plant starts up if the "nuclear incident has resulted as a consequence of an act of supplier or his employee, which includes supply of equipment or material with patent or latent defects of (or?) sub-standard services." This clause giving recourse to the supplier for an operational plant is contrary to international conventions.


மூன்றாம் இந்திய விடுதலை போர்

யார் இந்த அன்னா ? anna

அன்னா ஒரு 71 வயது காந்தியவாதி இளைஞர். ஒரு முன்னாள் இராணுவ வீரர். தற்போது இலஞ்ச ஒழிப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

புதிதாக எங்கிருந்து வந்தார் ? இவரது சாதணைகள் என்ன ?

இவர் பல வருடங்களாகவே ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். 2000ம் வருடம் மஹாராஷ்டிர அரசுக்கு எதிராக போராடி தகவல் அறியும் உரிமை சட்டத்தை மாநில அளவில் எற்படுத்தினார். அது பிறகு இந்தியா முழுவதும் அமுல் படுத்த பட்டது Right to Information Act 2005 (RTI).

மேலும் விவரங்களுக்கு :

http://www.annahazare.org/anticorruption-movement.html

http://en.wikipedia.org/wiki/Anna_Hazare

 

போராட்டத்தின் பின்புலம் என்ன?

அன்னா இலஞ்சத்தை கட்டுபடுத்த கூடிய சட்ட வடிவத்தை இந்தியாவில் அமுல் படுத்த முயற்சிக்கிறார். ஆனால் எப்போதும் போல இலஞ்சவாதிகள் அதை நீர்த்து போக செய்ய, அச்சட்டத்தில் ஓட்டைகளை திணிக்க முயற்சி செய்கின்றனர். 2010ல் சரத்பவார் போன்ற ஊழல் அரசியல்வாதிகள் சேர்ந்து ஒரு முடமான சட்டத்தை வடிவமாக்கினர். அவற்றின் வித்தியாசங்கள் பின்வருமாறு:

அன்னா கேட்பது ”மக்களிடம் இருந்து தாமாகவே புகாரை பதிவு சேய்து, அவற்றை விசாரித்து, தண்டனையும் அளிக்கும், தன்னிச்சையாக செயல்பட கூடிய அமைப்பு.  CBIன் இலஞ்ச ஒழிப்பு பிரிவு அரசியல் வாதிகளின் கைப்பிடியில் இல்லாமல் இவ்வமைப்பின் கீழ் இருக்கும்.

இலஞ்சவாதிகள் தர நிணைப்பது புகாரை ஏற்க முடியாத, விசாரணை செய்ய இயலாத, தன்னிச்சையாக செயல் பட இயலாத ஒரு முடமான அமைப்பு. இவ்வமைப்பு போலிசுக்கு கூட கட்டளை பிறப்பிக்க இயலாது.

 

Draft Lokpal Bill 2010 (ஊழல்வாதிகளின் தரப்பு)

Jan Lokpal Bill (அன்னாவின் தரப்பு)

Lokpal will have no power to initiate suo moto action or receive complaints of corruption from the general public. It can only probe complaints forwarded by LS Speaker or RS Chairman.

Lokpal will have powers to initiate suo moto action or receive complaints of corruption from the general public.

Lokpal will only be an Advisory Body. Its part is only limited to forwarding its report to the "Competent Authority"

Lokpal will be much more than an Advisory Body. It should be granted powers to initiate Prosecution against anyone found guilty.

Lokpal will not have any police powers. It can not register FIRs or proceed with criminal investigations.

Lokpal will have police powers. To say that it will be able to register FIRs.

CBI and Lokpal will have no connection with each other.

Lokpal and anti corruption wing of CBI will be one Independent body.

Punishment for corruption will be minimum 6 months and maximum up-to 7 years.

The punishment should be minimum 7 years and maximum up-to life imprisonment.

 

Lokpal will not be a monopoly for particular area

 

மூன்றாம் இந்திய விடுதலை போர்

கஞ்சிக்கு வழியில்லாதோர் பெரும்பாண்மையாக இருக்கும் நாட்டில் இலட்சம் கோடிகளில் ஊழல் நடைபெறுவது, இலஞ்சத்திற்கும், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களே இந்தியாவின் மூன்றாவது சுதந்திர போராக இருக்கப்போவதை உறுதி செய்கிறது.

 

கிரிக்கெட்டில் மட்டுமே தேசபக்தியா ?

மக்களாகிய நாம் அலட்சிய படுத்த இது ஒன்றும் 3 மணி நேர உண்ணாவிரத போராட்ட நாடகம் அல்ல. அவரது போராட்டம் இன்றுடன் 4வது நாளாக தொடர்கிறது. தன்னால் 10 நாட்கள் வரை தாக்கு பிடிக்க முடியும் என அறிவித்துள்ளார்.

அன்னாவின் இச்சட்டம் நடைமுறைபடுத்த பட்டால் இலஞ்சம் பெருமளவு குறையும் என்பது வெளிப்படையான உண்மை. இச்செய்தி அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டியது முக்கியம். குறைந்த பட்சம் ஒரு 71 வயது இளைஞர் நமக்காக தன் உயிரை பணயம் வைத்து போராட்டம் செய்கிறார் என்பதை தெரிந்து வைத்திருப்பதாவது நம் குறைந்த பட்ச கடமை ஆகும்.

கிரிக்கெட்டை பற்றி எங்கும் எப்போதும் விவாதிக்கும் நண்பர்கள், இலஞ்ச ஒழிப்பு மசோதா பற்றியும் அலுவலகம், வீடு முதலான அனைத்து தளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தன் தேசபக்தியை வெளிப்படுத்தலாம்.

 

காந்தியை கோட்சேவால் மட்டுமல்ல, நம் அலட்சியத்தாலேயே இழந்து விட நேரிடுகிறது !!

 

GpmIndia Against Corruption

We have designed a Jan Lokpal Bill which has strong measures to bring all corrupt people to book.Our fight is to force politicians to implement this powerful bill as an act in the parliament. Learn More

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் – 3 Updated)

முந்தைய பகுதிகள்

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)
எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

ரஜினி தமிழ் பட உலகிற்கும் இந்திய சினிமாவிற்கும்  செய்தது என்ன ?

எந்திரன் தமிழ், ஆங்கில, இந்தி பட உலகம் என்று தனித்தனியாக இயங்கி வந்த சினிமா துறைகளை, ஒரு உலகமயமாக்க பட்ட ஒரே துறையாக மாற்றி உள்ளது. உலகமெங்கும் உள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் ஒன்று கூடி ஒரு படத்தில் இணைந்து செயல் படுவதற்கான வழிமுறைகளின் சிறந்த ஆரம்ப கட்டமாக உள்ளது.

 

தமிழ் பட உலகம் என்று ஒன்று இருப்பதே ரஜினி படம் வரும் போது தான் பரவலான அந்நிய மொழி பேசும் மக்களுக்கு தெரிய வருகிறது.

  • முத்து படம் ஜப்பானில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தியது. முதன் முறையாக ஜப்பானிஸுக்கு மொழி பெயர்க்க பட்ட தமிழ் படம் எந்திரன் தான்.
  • சந்திரமுகி, சிவாஜி போன்றவை தெலுங்கில் தமிழ் படங்களுக்கு வலுவான மார்க்கெட் ஏற்படுத்தி கொடுத்தன.
  • எந்திரனுக்கு இப்போது வட இந்தியாவில் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் பணத்தில் மட்ட ரகமான படம் எடுத்து, மோசமான படத்தையும் கொடுத்து, தயாரிப்பாளரையும் நட்ட படுத்தி, துறையையும் முடங்க செய்பவர்கள் ரஜினியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது ?

 

வெள்ளைகாரர்கள் சூப்பர் ஹீரோ வேடத்தில் நடிக்கும் போது வாயை மூடிக்கொண்டு ரசிப்பவர்கள் ஓர் இந்தியர் நடித்தால் நக்கல் செய்வது அடிமை தனத்தையும், நிற வெறியையும் தவிர எதை காட்டுகிறது ?

 

1. Reshaping global film industry

Tu_22406 Endhiran cleverly blends Eastern talent with Western expertise to co-create a seamless viewing experience that no single region could have concocted on its own, say Dr Simone Ahuja and Navi Radjou.

By 2020, the global creative industry will be organised, and operate, as polycentric innovation networks in which all hubs operate in parity and creative ideas seamlessly flow from one hub to another -- very similar to how the high-tech sector operates today.
http://business.rediff.com/slide-show/2010/oct/01/slide-show-1-special-how-india-is-reshaping-global-film-industry.htm

2. For the first time, a movie from India will be dubbed in Japanese.

http://sify.com/finance/Rajini-fells-all-records-with-sci-fi-entertainer-Endhiran-imagegallery-others-kkdldrjaghh.html

3. Existance of Tamil Film industry

http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html 

People who live outside of South India (rest of India and the world at large) know that an industry called the Tamil Film industry exists only when Superstar Rajinikanth releases a film.

Since 1999, Rajini has acted in 5 full length feature films (Kuselan was a cameo) and four of them have gone on to re-write box office history and take Tamil Cinema and Indian Cinema to unchartered territories. 

4. ”The arrival and the subsequent success of Robot has changed equations in the industry."

Rajinikanth beats the Khans  http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html

SRK’s status as the man who had the biggest opening weekend collections in the US for an Indian movie came to an end when Endhiran entered the land… When taking into account both Endhiran and Robot, the film’s opening weekend collections in the US were US$ 2,001,788 from 100 screens giving it a per screen collection of US$ 20,017. 

Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!

5. Undisputed Hero

Trade analyst Taran Adarsh - “Robot has put him on an unmatchable level. His demand is growing both in North India and internationally.”

It’s not just multiplexes that are raking in the moolah. Vishek Chauhan, owner of Roopbani theatre in Purnia, Bihar, insists that both the classes and the masses seem to love the actor in his latest avatar. “We’ve never witnessed something like this earlier. The shows remain full even on Mondays.”
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx 

Robot is repeating the success story like never before. “It’s not Batman or Superman, no blonde-haired, white-skinned super hero saving the world… he is our very own Chitti — one we can all relate to,” says film critic Anupama Chopra.
http://www.hindustantimes.com/Rajinikanth-beats-the-Khans/H1-Article1-608663.aspx

சும்மா அதிருதுல்ல :) தொடரும்…

எந்திரன் – 2 [கான்களுக்கு Robot phobia: சும்மா அதிருதுல்ல :)]

ரஜினியும் தமிழ் பட உலகமும் எவ்வாறெல்லாம் தவறாக கேவலப்படுத்த பட்டனர் என்பதை முதல் பகுதியில் பார்த்தோம். இந்தி பட பிரமுகர்கள் நிறுவ முயன்றது கீழ் கண்டவற்றை தான்.

  1. தமிழ் பட உலகம் என்பது தொழில் நுட்ப ரீதியாக பின்னடைந்த நிறுவனங்களை கொண்டுள்ளது.
  2. பிராந்திய மொழியான தமிழில் தேசத்தை கவரும் பிரம்மாண்ட படம் எடுக்க இயலாது.
  3. ரஜினி போன்ற தென்னிந்திய நடிகர்கள் நடிக்கவே தெரியாத, முட்டாள் தனமான சைகைகளை மட்டுமே கொண்டு படம் அளிப்பவர்கள்.

 

விமர்சனங்கள் அவர்களுக்கே ஆப்பாக மாறியது எப்படி ?

இதற்கு ரஜினியின் தரப்பில் அப்போது எந்த எதிர்வினையும் நிகழ்த்த படாதது மிகப்பெரிய ஆச்சர்யம் அளித்தது. ரஜினி தன் எதிர் வினையை பேச்சில் காட்டாமல் தன் அடுத்த படமான எந்திரன் மூலமாக தந்துள்ளார். எந்திரன் நிறூபித்து காட்டி உள்ளது இவை தான்.

  1. தமிழ் பட உலகமானது இந்தியாவின் தலை சிறந்த தொழில் நுட்பத்தையும் கலைஞர்களையும் கொண்டுள்ளது. இன்றைய தேதியில் சினிமாவின் எல்லா தொழில் நுட்ப துறைகளிலும் தென் இந்திய கலைஞர்கள் இந்தி கலைஞர்களை விஞ்சியுள்ளனர். சிறந்த இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலி கோப்பாளர், நடன இயக்குனர், சண்டை இயக்குனர் மற்றும் நகைச்சுவை கலைஞர் வரை மிகச்சிறப்பானவர்கள் இங்கேயே உள்ளனர்.
  2. எந்திரனின் இந்தி பதிப்பின் மூலம் இந்தி பட உலகிற்கு புத்துணர்ச்சி கிடைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தேதியில் பிகார், குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் அணைத்து பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக்கோண்டிருக்கும் படம் எந்திரன் தான்.
    Do you think SRK or Amir Khan or Salman Khan can ever in their wildest imaginations have the dubbed Tamil version of one of their films
    emerge as a winner in even Tamil Nadu let alone the US box office? Never!
    http://www.behindwoods.com/features/visitors-1/endhiran-us-08-10-10.html
  3. படத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ள இயலும் என்பதை ரஜினி காட்டி உள்ளார். ஆரம்ப பாடல் காட்சி இல்லாத, ரோபோவிற்கு பயப்படக்கூடிய, தன்னுடைய படத்தில் சாதாரண மனிதருக்கு பயப்படும் வேடத்தில் சராசரி விஞ்ஞானியாகவும் தன்முணைப்பு  இல்லாமல் தன்னால் நடிக்க இயலும் என்பதையும் ரஜினி காட்டி உள்ளார்.

    Black Sheep காட்சி ஒன்று போதும் ரஜினியின் நடிப்பு திறமையை புரிந்து கொள்ள. அதே காட்சியில் MGR, சிவாஜி, கமல் என மூவரையும் இமிடேட் செய்து நடித்ததை எத்தணை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

    ரஜினியின் வழக்கமான மசாலா படமாக இது அமையும், எல்லோரும் சேர்ந்து அசிங்க படுத்தாலாம் என்று நிணைத்தவர்களின் நிணைப்பிற்கு ஆப்பு வைத்துள்ளார்.

 

சவால்

இந்த படத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விசயம் “இது முழுக்க முழுக்க தமிழ் பட உலகில் சென்னையை மையமாக கொண்டு தயாரான இந்திய படம். இந்தி சினிமா உலகிற்கு எந்திரனில் நேரடி சம்பந்தமில்லை. எந்திரன் இந்தி சினிமா உலகிற்கு விடுக்கப்பட்டுள்ள வெளிப்படையான சவால்.”

 

எந்திரனும் ரஜினியும், சாருக்கானையும், ஹிரித்திக் ரோசைனையும் படுத்தும் பாடு :)

Rajni_thumb57கீழ்காணும் செய்திகளெல்லாம் எப்போதும் வெளிவரும் கிசு கிசு செய்திகள் போன்று மிகைப்படுத்த பட்டவை அல்ல. சம்பந்த பட்டவர்களிடம் நேரடியாகவே பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். “Robot SRK” என்று Google Search செய்து பாருங்கள் உண்மை தெரியும். http://www.google.co.in/search?q=robot+SRK&qscrl=1

 

இப்போது இவ்விரு நடிகர்களும் எவ்வாறு எந்திரனை விட சிறப்பாக  படம் செய்வது என இரவேல்லாம் தூங்காமால் ரூம் போட்டு யோசித்து வருகிறார்கள்.

ஹிரித்திக் ரோசைன் ரோபோவின் தொழில் நுட்பங்களுடன் போட்டி போட முடியாமல் தன்னுடைய அடுத்த படமான் கிரிஷ் – 2 வின் படப்பிடிப்பையே தள்ளி வைத்துள்ளார்.

 

King Kong SRK (எழுத்து பிழை அல்ல)

http://entertainment.oneindia.in/tamil/exclusive/2010/rajinikanth-endhiran-shahrukh-ra-one-071010.html

According to reports, King Khan, director Anubhav Sinha, sound engineer Resul Pookutty had a lengthy meeting at SRK's house on last Sunday. They had a brainstorming session, discussing about the movie, especially about the quality of the film and its climax.

Hrithik Roshan

http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/SRK-Hrithiks-Robot-phobia/articleshow/6711037.cms

Rajnikanth starrer Robot pushed the panic buttons in Shah Rukh Khan's office. It is now doing the same in Rakesh Roshan's office.

We then asked him if Krrish 2 was taking time since he wanted to raise it to the highest standards possible. To this he replied, "No, not correct. I might start Krrish; wait for the announcement."

http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Hrithik-wants-to-beat-Rajnikanth/articleshow/6672271.cms

Hrithik Roshan is neck deep in meetings with his father, Rakesh Roshan's team of writers. Now everyone knows that scripts involving Indian super-heroes will need plenty of brain-storming, espe-cially after Rajnikanth's latest film. The SFX and the canvas of the Rajni-Ash bilingual is making Bollywood nervous. All those dealing with super-heroes in their projects know they will have to take things to the next level if they want to surpass what Rajni Sir has already done.

 

வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு இன்னும் எரிய [BBC Review]

    1. Smart lines, diabolical characters, high-voltage action and impressive special effects make this a promising Indian popcorn movie.
    2. The movie is also the product of an industry which is fast becoming globalised, despite its unique brand of cinema.
    3. As so often, Rajinikanth steals the show.
      http://www.bbc.co.uk/news/world-south-asia-11498630

எந்திரன் அணைத்து வசூல் சாதணைகளையும் முறியடித்த விவரம் [Rs 117cr in just 7 days, 'Robot' Rajini smashes all records]

http://timesofindia.indiatimes.com/india/Rs-117cr-in-just-7-days-Robot-Rajini-smashes-all-records/articleshow/6716660.cms

The Hindi version of the film Robot too has done a business of nearly Rs 30 crore in the first week. Amod Mehra said, ''Robot has broken all the norms of a dubbed film. I don't remember any dubbed film crossing even the one crore mark."

[ இன்னும் வரும்…;) ]

ரஜினியும் தமிழ் அடையாளமும் (எந்திரன் –1)

ரஜினி தமிழ் சினிமா உலகிற்கு என்ன செய்தார் ?

aishwarya-rai-robot-06 தங்களை அறிவு ஜீவிகளாக கருதி கொள்ளும் விமர்சகர்கள் ரஜினி பட வெளியீட்டின் போதும் எழுப்பும் கேள்வி ரஜினி தமிழ் பட உலகிற்கு என்ன செய்தார் என்பதே.

இவ்வினாவிற்கு விடை அளிக்கும் முன்பு தமிழ் பட உலகை பற்றியும், தமிழர்களை பற்றியும் வட நாட்டிலும், வெளி உலகிற்கும், எந்திரன் படத்திற்கு முன் பரப்பபட்டிருந்த அறிமுகம் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 

 

எந்திரனுக்கு முன் – 1

தமிழ் என்பது ஒரு பிராந்திய மொழி. அசிங்கமான திராவிட உருவத்தையும், தமிழர்களின் ஆழமான சினிமா அறிவின்மையையும் அடையாளமாக கொண்டிருப்பதால் தான் ரஜினிக்கு புகழடைந்திருக்கிறார்.

கருப்பு மந்தை கூட்டத்தின் முட்டாள்தனத்தை சமாளிக்கும் வார்த்தை தான் போனமேனன்.

- மனு ஜோசப், பத்திரிக்கையாளர். (பெயரை கொண்டு இவர் எந்த மாகாண அறிவாளி என எளிதில் புரிந்து கொண்டிருக்கலாம்.)

Tamil is merely a regional language once spoken by Rekha. And they decide that his fame is a consequence of his reassuring Dravidian ugliness, and of the deep cinematic insanity of Tamilians. This is rubbish.

There was something intellectual in calibrating the folly of the dark masses and renaming it ‘phenomenon’.

Manu Joseph http://www.openthemagazine.com/article/voices/the-revenge-of-rajnikanth

 

எந்திரனுக்கு முன் – 2

ரஜினிகாந்த் இந்தி பட உலகின் ஏழை(?) சகோதரியான தமிழ் பட உட உலகின் நடிகர்.

இந்திய தளங்கள் ரஜினிகாந்த்தை பொதுவாக ஜோக்கரை போல சித்தரித்து நகைச்சுவை எழுதுவது வழக்கம்.

பைத்தியத்தனமான அறிமுக பாடலும், சைகைகளும், டிஸ்யும் டிஸ்யும் குத்துக்களும் இல்லாதது ரஜினிகாந்த் படமே அல்ல.

He works in the Tamil film industry, Bollywood's poorer Southern cousin, best-known for its ace cinematographers and gritty crime dramas.

Indian message boards are alight with Rajinikanth jokes, the equivalent of Chuck Norris jokes. ("Rajinikanth was bitten by a cobra. After four days of intense suffering, the snake died.") Onscreen, when Rajinikanth points his finger, it's accompanied by the sound of a whip cracking.

A Rajinikanth movie without his "SUPERSTAR Rajinikanth!" billing, without his crazy-making opening number, without his fingers pointing like whips, without the world's most complicated plot, without the dshoom dshoom of him punching giant thugs into exploding electrical lines—that's just not a Rajinikanth movie at all.

- Grady Hendrix http://www.slate.com/id/2267820/

 

என்ன காரணம் ?

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் தமிழர்களை பற்றிய இத்தகைய தவறான அறிமுகம் ஏற்பட்டது ஒன்றும் தற்செயலானது அல்ல. இவை சாருக்கான் போன்ற இந்தி சினிமா பிரமுகர்களால் திட்டம் போட்டு நிறைவேற்றப்பட்டது.

ஓம் சாந்தி ஓம்

சாரூக்கானின் Om Shanti Om படத்தில் ஆரம்பித்தது இது. சங்கர் சாரூக்கானை Robot படத்திலிருந்து நிராகரித்து வெளியேற்றிய பிறகு தமிழர்களை பற்றிய தவறான தகவல்கள் அவரின் அடிவருடி ஊடகங்கள் வழியாக டிவி நாடகங்கள், சினிமாங்கள், பத்திரிக்கைகள் மூலம் பரப்ப பட்டது. (உதாரணத்திற்கு மேற்குறிய செய்திகளே போதும். மேற்கூறியவை சரியாக படம் வெளியாவதறகு சில நாட்களுக்கு முன் வெளியிட்டு விளம்பரப்படுத்த பட்டன.)

இது, இந்தி மட்டுமே இந்தியாவின் அடையாளம், இந்தி சினிமா மட்டும் இந்திய சினிமாவின் அடையாளம் என அறியப்பட செய்யும் கலாசார படையெடுப்பு. அவ்வாறு நிறுவப்பட்டால் தான் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள இந்திய சினிமா உலகை மும்பை தாதாக்கள் மூலம் குறிப்பிட்ட சிலர் மட்டும் சுரண்ட இயலும்.

இந்த அறிமுகங்கள் எவ்வாறு அவர்களுக்கே ஆப்படிக்க பட்டது என்பதை ஆதாரங்களுடன் அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.

தமிழர்களின் சுய பரிசோதணை

எவ்வளவு முக்கியமான பிரச்சிணைகள் நாட்டில் நடந்தாலும், அறிவாளிகளால் மொழியப்படும் பொன்மொழிகள் கீழே.

 

  1. நமக்கு பிரச்சிணை இல்லையெனில் எவன் செத்தாலும், பிழைத்தாலும் நாம் என்ன செய்ய இயலும் ? நாம் நம்மையும் நம் குடும்பத்தையும் பார்த்து கொண்டாலே போதும்
  2. கேள்வி கேட்க என்று எவனாவது கேணையன் வருவான். நாம் வெறும் வாயில் அவல் மென்றாலே போதும்
  3. பிரச்சிணை என்று வரும் போது ஓடி ஒழிபவனே புத்திசாலி.
  4. எல்லொருக்கும் நடப்பது தானே எனக்கும் நடக்கும் ? நம்முடைய உரிமைகளை நாம் கேட்க தேவையில்லை. எல்லோரும் எவ்வழியோ நானும் அவ்வழி
  5. அதிகாரமும் ஆளுமையும் படைத்தவர்களை எதிர்த்து ஊடக பின்பலமோ,அரசியல் பின்பலமோ இல்லாத நாம் என்ன செய்ய இயலும் ?
  6. நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறு செய்பவர்களை கேள்வி கேட்கும் தேவையும் நமக்கு இல்லை !
  7. தியாக புருசர்கள் என்று தனியாக தோன்றுவார்கள் அவர்கள் தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

 

”முதுகெழும்பற்ற கோழைத்தனம்” என்பதற்கு தான் நாட்டில் எவ்வளவு நயமான சமாதானங்கள் ?!! மேற்கண்ட கருத்துக்கள் முற்றிலும் தவறானவையா ? இல்லை. தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையேயான பிரச்சிணைகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டியது இல்லை என்ற அடிப்படை நாகரீகத்தின் மோசமான நீட்சிகள். ஆனால் இவை சாதாரணமாக இந்திய/தமிழக குடும்பத்தில் தாரக மந்திரமாக திரும்ப திரும்ப நிணைவூட்டப்படுகின்றன.

 

நாம் என்ன செய்கிறோம் ?

தோல்வி அடைந்தவர்களின் நிலைகளையும், வலிமையற்றவர்களின் செயல்களையும், நட்சத்திரங்களின் செய்திகளையும், வேறு நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், முச்சந்திக்கு முச்சந்தி நின்று விமர்சன அசை போடுவதில் மட்டும் நாம் வெட்கமடைவதேயில்லை.

தோல்வியடைந்தவனையும், வலிமையற்றவனையும் துன்புறுத்தி பார்ப்பது, சேடிசம் என்பது நமக்கு எப்போதேனும் உறைத்திருக்கிறதா? நம்மை விட குறைந்த வலிமையுள்ளவர்கள் நம்மை ஏதும் செய்து விட முடியாதெனும் திமிர் அச்செயலில் ஒளிந்திருக்கிறது. நட்சத்திரங்களை சொறிந்து விடும் செயல் முழுநிலவை நோக்கி நரிகள் ஊளையிடுவது போன்றதும், சூரியனை பார்த்து நாய் குறைப்பதை போன்றதும் தான் எனும் அல்பதனமும் உறைப்பதில்லை.

 

அமைப்புகளின் கோர அரசியல்

ஆனால் மேற்கூறிய பொன்மொழிகள், ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை தேவைகளையுமே அசைத்து பார்க்கும் பிரச்சிணைகளுக்கு மட்டும் தெளிவாக பின்பற்ற படுவது எவ்வளவு கேவலமானது ? ஆயிரக்கணக்காணோரின் உயிரும், இலட்ச கணக்கானோரின் வாழ்வாதார பிரச்சிணகளும் கேள்விக்குறியாக ஆக்கபட்ட போதும், இன்னும் இருக்கும் போதும் கூட, நான் புத்திசாலி -நிலா மரம் மட்டையை பற்றி மட்டும் தான் சிலாகிப்போம் என்று இருப்பவர்களும் மனித உணர்ச்சி உள்ளவர்கள் தாமா ?

தனிப்பட்ட நபர்களின் தவறான செயல்களை விட அரசு, அமைப்புகளின் தவறான செயல்கள் மிக மோசமானவை தடுக்க பட வேண்டியவை. அவற்றிற்கு எதிராக குறைந்த பட்சமாக நாம் செயல்படுத்தும் நமது கருத்து சுதந்திரம் கூட மாற்றம் தரக்கூடிய வலிமை வாய்ந்தது. குறைந்த பட்சம், நமது சமூக எண்ணங்களை நமது குடுப்பத்தினரிடம் உரையாடுவதன் மூலம் வெளிப்படுத்துவோம். நாம் ஒரு பொறுப்பு வாய்ந்த குடிமகன் தாம் என்பதை நமது குடுப்பத்தினரிடமாவது தெரியபடுத்துவோம். விழிப்புணர்வும், ஞானமுமே நம்மை அடிமை தளைகளிலுருந்து விடுவிக்கும்.

நமது தாய் தந்தை, மணைவி, குழந்தைகள் பொன்றோருக்காவது விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்வது கூட ஒரு அழகான சமுதாயத்தை உருவாக்குவது தானே ?  போபால் விசவாயு விபத்து பற்றி என்றேனும் குறைந்த பட்சம் நமது குடுப்பத்தினருடனாவது விவாதித்து உள்ளோமா ? தமிழக அணு மின் உலை விபத்து ஏற்பட்டால் இதே போன்ற நிலை தான் நமக்கு ஏற்படும் என சிந்தித்தோமா ? கரையிலும், கடலிலும் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டது குறித்து அரற்றியிருக்கிறோமா ? இந்த அரசுகளுக்கு மக்கள் உயிரின் மேல் உள்ள மெத்தனம் நமது உணர்ச்சிகளை தூண்டியதே இல்லையா ?

அரசுகளின் தவறான கொள்கைகளும்,  சீமான்களின் சுரண்டலும் மறைமுகமாக தம்முடைய ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விகுறியாக்கி கொண்டிருக்கின்றன என்பதன் வீரியம் நமக்கு எப்போது புரியும் ?

அமைப்பு ரீதீயான வன்முறைகளும், கட்ட பஞ்சாயத்துகளும் நம்மை ஒவ்வொரு நொடியும் அடிமை தனத்தின் பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருக்கின்றன என்பது எப்போது உணர போகிறோம் ?

 

ஏன் மறந்தோம் ?

பிற்போக்கு எண்ணங்களையே திரும்ப, திரும்ப விதைப்பதின் விளைவு ஒன்று தான். வலிமையுள்ளவனுக்கு ஜால்ரா அடித்து நக்கி பிழைக்கும் அடிமை பரம்பரையினரை தான் விட்டு செல்ல போகிறோம். அவர்கள் மனிதர்கள் என்பதற்கு உடல் மட்டுமே ஆதாரமாக இருக்கும்.

இந்தியாவில் இப்போது இருக்கும் குறைந்த பட்ச சுதந்திரம் கிடைத்தது கூட காந்தி, நேரு, நேதாஜி போன்ற சில உயர்குடி சீமான்களின் வழி காட்டல்கள் மட்டுமல்ல. அடுத்த வேளை சோற்றுக்கு கூட வழியற்று இருந்த பாரதி, திருப்பூர் குமாரசாமி, காமராஜர் போன்ற கோடிக்கணக்கானோரின் வீரம் தான் என்பதை ஏன் மறந்தோம் ?

ஜனநாயகமும், இந்தியாவும்

 

கருத்து சுதந்திரமும், பாசிசமற்ற நிலையும் தான் ஜனநாயம் ஒரு நாட்டில் சிறப்பாக நடைபெறுவதற்கான எடுத்துகாட்டுகள். தன் நாட்டின் ஜனாதிபதியை விமர்சனம் செய்யும் ஒரு யுஎஸ் குடிமகன் கீழே. அவரது தனிப்பட்ட அரசியல் நிலையை விட்டு விடலாம். ஆனால் அந்நாட்டின் கருத்து சுதந்திரம் தான் நாம் கவனிக்க வேண்டியது.

 

t-shirt-give-tiger-a-breakThanks http://www.stevenhumour.com/2010/07/24/t-shirt-give-tiger-a-break/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+StevenHumour+%28Steven+Humour%29&utm_content=Google+Reader

 

இது இந்தியாவில்/தமிழகத்தில் சாத்தியமா ? ஆளுபவர்களை சிறிய அளவில விமர்சனம் செய்து தன் கருத்தை வெளியிடுபவர்களை கூட என்ன செய்து கொண்டிருக்குறது இந்த அரசாங்கங்கள் ? எந்த குடிமகனாவது அரசியலவாதிகளின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனம் செய்து விட்டு சுமூகமாக வீடு திரும்புவோம்  என்ற நம்பிக்கையுடன் உள்ளனரா ?  இல்லையெனில இங்கு நடைபெறுவது ஜனநாயகமா ?

 

ஆள்பவர்களுக்கு பயந்து கொண்டு வாழ்வதும் ஒரு சுதந்திர வாழ்க்கையா ? பாரதியும், பகத்சிங்கும், நேதாஜியும் விடுதலைக்காக பாடுபட்டது மக்கள் பயந்து, பயந்து கோழைகளாக வாழ்வதற்கா ? ஆயிரக்கணக்கான ஆண்டுகால அடிமை வாழ்க்கை நம் மக்களை மந்தைகளாக மட்டுமே ஆக்கியிருக்கிறது.

 

சமீப காலங்களில் நிகழும் பாசிச செயல்கள் இந்திய ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி தோல்வியுற்ற நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையை நினைத்து பெருமை பட முடியுமா ? “Proud to be an Indian/Tamilian” புத்தகங்களில் மட்டும் :(

மாணவர்களை பிச்சைகாரர்களாக்கும் அரசுகள்

அவற்றில் ஒன்று யு.எஸ். ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்நாட்டில் சென்ற வருடம் மட்டும் 26.8 இலட்சம் மாணவர்கள் வங்கி முறிதல்(மஞ்சள்) அறிவிக்கை கொடுத்துள்ளனர் என்பது தெரியுமா ? http://www.pdviz.com/student-bankruptcy-in-america-0.

அமெரிக்க கலாசாரத்தின் படி பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதீத சொத்து எதுவும் விட்டு செல்வதில்லை. ஆனால் சராசரியாக ஒரு மாணவர் தன் கல்லூரி படிப்பை முடிக்க 20000டாலர் ஆகிறது. எனவே ஒவ்வொரு மாணவரும் தன் கல்லூரி படிப்பை தொடர வங்கிகளிலேயே கடன் வாங்க வேண்டியது அவசியம் ஆகிறது.

படிப்பை முடித்து நல்ல வருமானம் கிடைத்தால் மட்டுமே மாணவர் பிழைத்தார். இல்லையேல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுக்க வேண்டிய நிலை தான். கல்லூரி மாணவர்களில் 5ல் 1 பங்கினர்  படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நிற்கின்றனர் ! இவ்வாறு நின்றாலும் கல்விகடனை திருப்பி செலுத்த வேண்டியது அவசியமாகிறது !! வங்கி முறிதல் அறிவிக்கை கொடுப்பவர்களின் மொத்ததில் 19% பேர் மாணவர்கள்.

புதிய விதிகளின் படி யு.எஸ்இல் வங்கி முறிதல் அறிவிக்கை கொடுத்தோருக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு எந்த வித கடனும் வழங்கப்படாது. எனவே வேறு தொழில் சேய்யவும் வாய்ப்பு இல்லை. அதே சமயம் கடனுக்கான பணத்தையும் திருப்பி செலுத்த வேண்டும்.

அடுத்த பத்தாண்டுகளில் யு.எஸ்இல் 3 மில்லியன் (30 இலட்சம்) தகுதி வாய்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை நிதிச்சுமையின் காரணமாக ஆரம்பிக்க விரும்ப மாட்டர் என கணக்கெடுக்க பட்டுள்ளது.

அமெரிக்காவின் திறந்த நிலை பொருளாதார கொள்கைகளே மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லை, கடன் தொகை இரத்து இல்லை போன்ற நிலையினை உருவாக்கி உள்ளது என்பது தனித்து சொல்ல வெண்டிய அவசியம் இல்லை.

--**--

பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக தன்னை காண்பித்து கொள்ளும் நாட்டிலேயே இந்நிலை எனில் அந்த நாட்டிடம் பிச்சை எடுக்கும் நாடான இந்தியாவில் அதே போன்ற பொருளாதார கொள்கைகளை பின்பற்றினால் எதிர்காலத்தில் மக்களின் கதி ?

அதிலும் தமிழகத்தில் ஆளும் அரசின் பொருளாதார &  கல்வி கொள்கைகள் மிக கேவலமானதாக இருக்கின்றன.

  1. உலக வங்கியிடம் அடிப்படை வசதிகளுக்கே பிச்சை எடுக்கும் நிலையிலுள்ள ஒரு அரசு

  2. அடிப்படை கட்டமைப்புகளை விரிவு படுத்தாத ஒரு அரசு (பெரும்பாலான கல்வி கூடங்கள் இன்றும் மரத்தடி நிழலின் உள்ளன)

  3. பொறியியல் கல்வியின் கட்டணத்தை கண்டபடி உயர்த்தியுள்ள ஒரு அரசு (அரசாங்க கணக்கில் மட்டும் 10 வருடங்களுக்கு முன்பு 5000 இப்போது 50000- )

  4. பெரும் முயற்சி செய்து உலக வங்கிகளிடம் கடன் பெற்று வண்ண தொலைக்காட்சிகளை அள்ளி வழங்கி வருகிறது.

வண்ண தொலைக்காட்சிகளின் அரசியல்

இத்திட்டமும் மக்களுக்கான திட்டமா ? கஞ்சிக்கும், கல்விக்கும் வழியில்லாத மக்கள் இருக்கும் நாட்டில் வண்ண தொலைக்காட்சிகளுக்கான திட்டத்திற்கு என்ன அவசியம் வந்தது ?

சினிமா என்பது சரியான முறையில் செய்தால் பணம் கொடுக்கும் ஆமுத சுரபி என்ற மகத்துவம் தெரிந்தது தானே ஆள்பவர்களுக்கு இத்திட்டத்தின் அவசியம் ?

  • சினிமாவின் மூலம் கிடைக்கும் நேரடி வருமானம்

  • பாடல் காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • நகைச்சுவை காட்சிகளுக்கு ஒரு அலைவரிசை,

  • முழுப்படத்திற்கும் ஒரு அலைவரிசை,

  • இவற்றை கலந்து ஒரு பல்சுவை அலைவரிசை,

  • சினிமா நட்சத்திரங்களை கொண்டு நடத்தப்படும் தொலைக்காட்சி தொடர்கள்

  • சினிமாவை முன்னிறுத்தும் வானொலிகள் (எப் எம்)

  • சினிமாவை பற்றிய செய்திகளை முன்னிலை படுத்தும் பத்திரிக்கைகள்

என திரும்ப திரும்ப மக்களை திரை ஆளுமைகளுக்கும், திரைப்படத்திற்கும் அடிமையாக்கும் முயற்சி தான் இது. இவ்வாறு தாம் வாழ மக்களின் வரிப்பணத்தை சுரண்டி, மக்களையே மொட்டை அடிக்கும் அரசாங்கங்களை நாம் என்ன செய்ய போகிறோம் ?

இப்போது இருக்கும் ஏழை பெற்றோர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி தருவதற்கான காசு கூட எவ்வளவு கடின சுமையை ஏற்படுத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 20/30 வருடங்கள் கழித்து நமது சந்ததியினர் படிக்க வழியில்லாமல் பாமரர்களாய் பரதேசிகளாய் அலையும் போது, எப்படி நேர்ந்தது என்று கேட்க, இப்போது வண்ண தொலைக்காட்சிகளை வழங்குபவர்களும் இருக்க மாட்டார்கள் அதை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அனுபவிக்கும் நம் தலைமுறையினரும் இருக்க மாட்டோம் என்பது வருந்த தக்க உண்மை.

இந்நிகழ்வுகள் மாற்ற முயற்சி செய்யவில்லை எனில் தமிழர் வரலாற்றில் கறை படிந்த தலைமுறையினராக நாம் இருப்போம் என்பது மட்டும் புரிகிறது  :(

மங்களூர் விபத்து: நாம் (இந்தியர்கள்) என்று துயில் களைவோம் ?

 

இன்று காலை மங்களூரில் விமான விபத்து. பயணம் செய்த (தோராயமாக) 170 பேரில் இதுவரை  காப்பாற்ற பட வாய்ப்பு உள்ளவர்கள் 6 பேர் .

மங்களூர் – வாணூர்தி சாலையில் பறக்கும் அவசர ஊர்திகள், காவல் வாகனங்கள், உறவினர் வாகனங்கள், தொலைகாட்சியில் அடிபட்ட குழந்தையை தூக்கி கொண்டு ஓடும் காவலர் போன்றவை ஒன்று தான் ஞாபகப்படுத்துகிறது மரணபயம்.இறந்தவர்களுக்கு அஞ்சலிகள் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

g-cvr-100521-indiaCrash-802p.hmedium

இந்த சம்பவம்  ஒரு விபத்து மட்டுமா ?

1. பெங்களூர் விமான நிலையம் மற்ற நிலையங்களை விட குறைவான நீளம் உள்ளதாக கூறப்படுகிறது.

2. போயிங் 737-800 அதிக விபத்து நடக்கும் விமான வகைகளில் ஒன்று. கீழுள்ள பக்கங்களை பாருங்கள் 

Check this out  Boeing 737-600/700/800/900 Crash rate of 0.13 per million one of the highest among many.

Fatal Plane Crash Rates for Selected Airliner Models http://www.airsafe.com/events/models/rate_mod.htm 

Airlines with No Fatal Plane Crashes Since 1970 http://www.airsafe.com/events/nofatals.htm

 

கடும் கண்டனங்கள்

அரசாங்கம் கொடுக்கும் சில இலட்சங்கள் உயிரின் மதிப்பை பெறுமா ? சில லட்சங்கள் கொடுத்தால் இந்த அடிமைகளின் உயிரை வேண்டுமானாலும் எடுக்கலாம் அதுவரை கோடிகளில் சம்பாரிக்கலாம் எனும் அரசாங்கம் & கனவாண்களின் எண்ணம் ஒடுக்க பட வேண்டியது.

இந்த அரசில் உயர்குடி மக்களாக பொற்றபடும் பணக்காரர்களுக்கே இந்த கதி எனில் இந்நாட்டின் அன்றாடம் காய்ச்சிகளை பற்றிய அரசாங்கத்தின் அலட்சியம் அருவெறுக்க தக்கது.

அரசாங்கத்திலுள்ள முட்டாள்களினாலும் சுயநலமிகளாலும் எத்தணை உயிர்களை இழக்க போகிறோம் ?

 

[கடும் மன நெருக்கடியினால் அதிகம் எழுத இயலவில்லை.]

சோதிடம் – 3 அடிப்படைகள்

சோதிடம் என்பதன் வரலாறு என்ன? (இது இந்தியாவில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது ?)
சோதிடம் என்பது கிமு 2000 வருடங்களுக்கு முன்பிலிருந்தே உலகின் வெவ்வேறு பகுதிகளில் (இந்தியா, சீனா, கிரேக்கம், தென் அமெரிக்க மாயன்) உருவாகி வந்த தத்துவம்.
சோதிட வளர்ச்சிக்கு அலெக்சாண்டரின் உலக படையெடுப்பு மிக முக்கியமானது. இவர் பாபிலோன், கிரேக்கம், இந்தியா போன்ற பகுதிகள் வரை தன் ஆட்சியை விரிவாக்கியதன் விளைவாக கலாசார பரிவர்தணையும், சோதிடமும் பரவின. பாபிலோனியர்களின் சோதிட முறையானது ஏற்கனவே இந்நாடுகளில் இருந்த முறைகளில் கலந்து சோதிட வளர்ச்சிக்கு வித்திட்டது.
440px-Map-alexander-empire
இது இந்தியாவில் மட்டும்  கடைபிடிக்க படுகிறது
தவறு.  இது பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாசார முறைகளில், கிரகங்களை கொண்டு பயன்படுத்த பட்டது.
Listed below are some significant traditions of astrology. They include, but are not limited to, the following:
  • Babylonian astrology பாபிலேன்
  • Horoscopic astrology and its specific subsets:
    • Hellenistic astrology 
    • Jyotish or Vedic astrology இந்திய முறை
    • Persian-Arabic astrology பெர்சிய முறை
    • Medieval & Renaissance horoscopic astrology மறுமலர்ச்சி
    • Modern Western astrology with its specific subsets: நவீன சோதிடம் 
      • Modern Tropical and sidereal horoscopic astrology
      • Hamburg School of Astrology
        • Uranian astrology, subset of the Hamburg School
          • Cosmobiology
          • Psychological astrology or astropsychology
  • Chinese astrology சீனம்
  • Kabbalistic astrology 
  • Mesoamerican astrology
    • Nahuatl astrology
    • Maya astrology  மாயா
  • Tibetan astrology திபெத்
  • Celtic astrology

தற்போது கடைபிடிக்க படும் முறைகள் Current traditions

Traditions still practiced in modern times include:

சோதிடம் என்பது பழமை மட்டும் தான், வளர்ச்சி நின்று விட்டது.
தவறு. சோதிடம் வானவியலில் கண்டுபிடிக்கபடும் புது விடயங்களை கொண்டு அதன் விளைவுகளை புள்ளிவிவர அடிப்படையில் கணித்து கொண்டு உள்ளது.

புதிய சோதிட முறைகள் Recent Western developments (நன்றி விகிபேடியா)

Traditions which have arisen relatively recently in the West:


சூரியனும், சந்திரனும் கிரகமா ?
சோதிடத்தில் குறிப்பிடபடும் கிரகம் என்ற சொல்லின் அர்த்தமும், தற்போது அறிவியலில் பயன்படுத்தபடும் கிரகம் (planet) என்பதும் வேறு வேறானவை.
1. பழங்காலத்தில் தமிழில் கிரகம் எனும் வார்த்தை ஜீவர்களை பாதிக்கும் வானியல் பொருட்கள்/நிகழ்வுகளை குறிக்கும் பொருளில் பயன்பட்டு வந்தது. எனவே தான் சூரியன், சந்திரன் அனைத்தும் கிரகம் என்றனர்.
2. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் அறிவியலில் planet எனும் பொருட்களை என்பதை தமிழ் படுத்த முயன்ற போது புதிய வார்த்தை கண்டு பிடிக்காமல் ஏற்கனவே இருந்த கிரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினர்.
மேலும் உதாரணங்கள் http://sabaritamil.blogspot.com/2009/10/blog-post_30.html

கிரகம் என்ற வார்த்தையின் அறிவியல் விளக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. நவீன விளக்கம்
Technically, there has never been a scientific definition of the term Planet before 2006. When the Greeks observed the sky thousands of years ago, they discovered objects that acted differently then stars. These points of light seemed to wander around the sky throughout the year. We get the term "planet" from the Greek word "Planetes" - meaning wanderer. - http://missionscience.nasa.gov/nasascience/what_is_a_planet.html
 wiap_maincontent_img03
ஒரு துறை தன் விதிகளை சரி செய்து கொள்வது பித்தலாட்டம் என்பது முட்டாள்தனம். அறிவியல் ஆயிரக்கணக்கான முறை இத்தவறை செய்துள்ளது ;)


சூரியன் எனும் நட்சத்திரம் ஏன் சிறப்பு வாய்ந்தது?
நாம் ஏற்கனவே சோதிடம் என்பது புவிக்கு மற்ற பொருள்களால் ஏற்படும் விளைவுகளை கணிக்க பயன்படுவது என பார்த்தோம். தாவரங்களின் ஸ்டார்ச் சேகரிப்பு பற்றி படித்துள்ளோம் அல்லவா ? அதாவது உயிரனங்களின் வாழ்க்கைக்கு சூரியனின் சக்தியானது இன்றியமையாதது. மற்ற நட்சத்திரங்கலால் இது நம் பூமியில் நிகழுமா ? சூரியனும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு தரும் பலன்கள் ஒன்றா ? சூரியன் இல்லாமல் மற்ற நட்சத்திரங்களால் புவியில் தாவரங்களும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ முடியுமா ? புவிக்கு தரும் பலன்களை வைத்து தான் சொற்களின் வித்தியாசம் இருக்கிறது.
சூரியன் என்பதும் மற்ற நட்சத்திரங்களும் பூமிக்கு ஏற்படுத்தும் விளைவுகள் வேறு வேறு என்பதை ஒப்பு கொள்கிறீர்கள் அல்லவா? எனவே தான் சிறப்பு பலன்கள் கூறப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் பிறந்த நாயும், மனிதனும் ஒண்ணா? இல்லையென்றால் ஏன் ?
கிரங்களால் மனிதனும் நாயும் பிறப்பதில்லை. மனிதனும் நாயும் பிறக்கும் போது கிரக நிலைகள் ஒரே மாதிரியாக இருக்கலாம். கிரக பலன்கள் உயிரினங்களை பொருத்து மாறுபடும்.

ஆணுக்கும், பெண்ணுக்கும், திருநங்கைக்கும் கூட பலன்கள் வேறுபடுமா?
ஆண், பெண் இருவருக்கும் உடல் உறுப்புகள் ஒரே மாதிரியாகவா இருக்கிறது ? பெண்களுக்கு உள்ள சிறப்பு உருப்புக்களை & தன்மைகளை பொருத்து பலன்கள் மாறும்.

1. கர்ப்ப பை.
2. மாதவிலக்கு.
3. மெனோபாஸ்.
4. தாய்மை அடையும் நிலை.
5. பாலூட்டும் நிலை.

திருநங்கைகளாக மாறுபவர்களை பற்றிய குறிப்புகளும் சோதிடத்தில் உண்டு. ஹார்மோன்களில் ஏற்படும் உடலியல் ரீதியான மாற்றம் ஜீன்களை பொறுத்தது எனில் பிறக்கும் போதே கண்டு பிடிக்க முடியுமா முடியாதா ? (இது சோதிடத்திற்கு நேரடியாக சம்பந்தமில்லை எனினும் பிரச்சிணையின் வேறு கோணத்தை உணர்த்த பயன் படுத்தி கொண்டேன்)
இயற்கை பேரழிவு போன்ற நிகழ்வில் (சுனாமி..)  இறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே ஜாதகமா ?
புவியில் ஏற்படும் நிகழ்வு அனைவரையும் பாதிக்கும். அதன் பிறகு நாடு, மாநிலம் இவை போன்று. இவற்றின் பலன் செயல்படும் போது தனிப்பட்ட மனிதர்களின் சாதகம் பயனற்றவை ஆகிவிடும்.
பூமிக்கு ஏற்படும் பலன், நாட்டிற்கு ஏற்படும் பலன் முதலியவை ஆராய்ச்சி செய்யபடுகிறது. பிறகு தனிப்பட்ட மனிதர்களுக்கான பலன்கள் பார்க்க பட வேண்டும்.  உதா: சுனாமி, இந்தியா பற்றிய இடுகைகளை பார்த்து விடுங்கள்.
[தொடரும்]